காலங்காலமாய் தொடர்ந்து வரும்சம்பிரதாய முறைப்படி -இதோஎங்கள் மகன் மற்றும் மகளுக்கு இனிதேநடைபெற இருக்கிறது காதணி விழா
இந்த இனிய தருணத்திற்கு தங்களின் தங்கள் வருகையை வரவேற்க முடியாத நிலை உள்ளதால் தகப்பனான அசோக்தாயான காயத்திரி
செல்லப் புதல்வன் AG. திஸ்வாந்த் , செல்லப் புதல்வி AG. டியானா ஸ்ரீ
அவர்களையும் ஆசிர்வதிக்க வேண்டி
தங்களுக்கு இந்த அழைப்பை உங்கள் பார்வைக்கு உரித்தாக்குகிறோம் ,
திங்கட்கிழமை, 13.05.2024 காலை 9:30 முதல் 10:30 வரை
உங்கள் பார்வைக்கு எதிர்நோக்கி . . . . . .